தவறாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்! செங்கோட்டையன்
சென்னை: மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த 500 ஆசிரியர் களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்து உள்ளார். மேலும்…