Month: May 2019

எக்சிட் போல் எதிரொலி: 1000 புள்ளிகளை தாண்டி விர்ரென பறந்த பங்கு சந்தை! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

டில்லி: 17வது மக்களவைக்கான தேர்தல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்த எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. எக்சிஸ்…

ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு: யோகி அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் அதிரடி நீக்கம்!

லக்னோ: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிர்ப்பாகவும் பேசி வந்த உ.பி. பாஜக அமைச்சரவையை சேர்ந்த ஓம்பிரகாஷ் ராஜ்பர் அதிரடியாக அமைச்சர்…

குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட காவல்துறை எஸ்.ஐ.! டில்லியில் பரபரப்பு

டில்லி: டில்லி காவல்துறையை சேர்ந்த எஸ்.ஐ. ராஜ்குமார், குண்டர்களால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் பரபரப்பான துவாரகா மோர் மெட்ரோ…

லயோலா வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் ஜன்னல் திறப்பு: எஸ்டிபிஐ புகார்

சென்னை: லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல்…

மே23ந்தேதி: தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகம்…

மக்களின் முடிவுகளை அறிய 3 நாட்கள்தானே உள்ளது ‘வெயிட் அன்ட் சி’: ஸ்டாலின்

சென்னை: மக்களின் தீர்ப்பு தெரிய இன்னும் 3 நாட்கள்தானே இருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல்…

கருத்து திணிப்பு: யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் 23ம் தேதி தெரியும் என்று கூறிய முதல்வர், இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று…

மாநிலகட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: வைகோ

சென்னை: மத்தியில் மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு…

இந்திய தளகட வீராங்கனையின் ஓரின சேர்க்கை விருப்பத்தால் சர்ச்சை

டில்லி தனது ஊர் தோழியுடன் ஓரின சேர்க்கை உள்ளதாக இந்திய தளகட வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரிசாவை சேர்ந்த இந்தியாவின் தளகட…

இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்

மதுரை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. கடந்த…