Month: May 2019

மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஸ்ரேயா….!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இரு இடங்களிலும் அவருக்கு வாய்ப்பு குறைந்ததால், அம்மா வேடங்களிலும் நடிக்க முடிவு செய்தவருக்கு அப்போதும்…

அரசு பேருந்து டயர் பழுது: ஸ்டெப்னி இல்லாததால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துக்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 5நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டம் அட்டவணை!!

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்2019 வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், 24ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவனையை ஐசிசிஐ…

மெட்ரோ ரயில் நிலைய லிப்ட் பழுதால் சிக்கித் தவித்த பெண் ஊழியர்

சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து…

ஏன் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் கணக்கிட கூடாது? தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கட்சி கேள்வி

டில்லி: ஏன் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் கணக்கிட கூடாது? தேர்தல் ஆணையம் ஒருமைப் பாட்டை கடைபிடிக்க வேண்டும், ஜனநாயகத்திற்காக இதை செய்யுங்கள் என்று திரிணாமுல் கட்சி…

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் 3 லட்சம் கொள்ளை: காவல்துறை விசாரணை

பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அருகே…

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு 300 இலவச டிக்கெட்டுகள் கேட்ட அதிகாரி

ஐதராபாத்: மே மாதம் 12ம் தேதி, ஐதராபாத்தில் நடந்துமுடிந்த ஐபில் இறுதிப்போட்டியில், தெலுங்கானா மாநிலத்தின் உயரதிகாரி ஒருவர் 300 இலவச டிக்கெட்டுகளை, அதிகாரிகளுக்காக வழங்குமாறு வலியுறுத்திய விஷயம்…

சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: கணவர் கண் எதிரே மனைவி பலி

பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது…

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு கிடையாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு அன்று மாலை இரு சமூக தரப்பினரிடையே ஏற்பட்ட…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: அமுதா உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சேலம்: நாமக்கல் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி நர்ஸ் அமுதவள்ளி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி…