Month: May 2019

மோடியின் அடுத்த ஆட்சியிலும் கும்பல் கொலைகள் தொடரும் : ஓவைசி

ஐதராபாத் ஆல் இந்தியா மஜ்லிஸ் ஈ இட்டஹாதுல் முஸ்லமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி மோடியின் புதிய ஆட்சியை விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்களுக்காக அசாதுதின் ஓவைசியால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி…

நாட்டின் மதிப்பை காக்க எந்த தியாகத்துக்கும் தயார் : சோனியா காந்தி உறுதி

டில்லி நாட்டின் மதிப்பை காக்க தாம் எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப்…

தமிழக காங்கிரஸ் எம் எல் ஏ நாளை ராஜினாமா

சென்னை தமிழக சட்டப்பேரவை நான்குநேரி தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நான்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக எச் வசந்தகுமார் பதவி…

கொல்கத்தா விமானத்தில் வெடிகுண்டா? : தீவிர சோதனை

கொல்கத்தா கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஏர் ஏசியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தீவிர சோதனை நடந்து வருகிறது. கொல்கத்தாவில் விமான நிலையத்தில் இருந்து…

மே 28 ஆம் தேதி திமுக எம் எல் ஏ க்கள் பதவி ஏற்பு

சென்னை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் 28 ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் கடந்த ஏப்ரல்…

அமெரிக்கா போர் தொடுத்தால் சந்திக்க தயார்: ஈரான் அறிவிப்பு

பாக்தாத்: ஈரான் மீது அமெரிக்கா எத்தகைய போரை தொடுத்தாலும் சந்திக்க தயார் என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்தார். பாக்தாத்தில் ஈராக்…

தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம்…

உறக்கத்தை கலைப்பதாக சேவல் மீது பெண் புகார்: மகாராஷ்ட்ர மாநிலத்தில் விசித்திரம்

புனே: சேவல் தன் உறக்கத்தை கலைப்பதாகக் கூறி, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார். மகாராஷ்ட்ர மாநிலம் புனே மாவட்டம் சமார்த் போலீஸ் ஸ்டேஷனில்…

மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது : பாபா ராம்தேவ் அதிரடி

ஹரித்வார், மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். யோகா குருவான பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேத…

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை ஐயங்கார்கள் கைகலப்பு: பாசுரம் பாடுவதில் பிரச்சினை

காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் பாசுரம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல் வெடித்தது. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி பல்வேறு…