Month: May 2019

ஐபில் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் ரியான் பராக்

புதுடெல்லி: ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது ரியான்பராக் ராஜஸ்தான்…

கல்யாண் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தில் ஹன்சிகா…!

தற்போது ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் கல்யாண் , அதை தொடர்ந்து, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். ஹீரோயினை மையப்படுத்திய…

ஃபனி புயல் நிகழ்த்திய வரலாற்றின் மிகப்பெரிய மானுட இடப்பெயர்வு..!

புபனேஷ்வர்: ஃபனி புயலின் காரணமாக, வெறும் 24 மணி நேரத்தில், 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மிகப்பெரிய மானுட இடப்பெயர்வு நிகழ்வு வரலாற்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஒடிசா…

இளம் பெண்களிடம் ஷேவ் செய்துகொண்ட சச்சின்! வைரலாகும் புகைப்படம்

இளம் பெண்கள் நடத்தும் பார்பர் ஷாப்பில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேவ் செய்துகொண்டபுகைப்படம் வைரலாகி வருகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தில் பார்பர் ஷாப் நடத்தி…

எதிராக தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாக விமர்சித்தவருக்கு சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாக விமர்சித்த நபரை சிறையில் அடைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மனோகரன் என்பவருக்கு எதிராக சொத்து தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் அருணாசலம் தீர்ப்பளித்தார்.…

இந்திய வரலாற்றில் முதன்முறை: முந்தைய ஆண்டை விட வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சரிவு!

டில்லி: கடந்த ஆண்டுகளை விட இந்தஆண்டு வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. 2018-2019 நிதியாண்டில் இந்தியாவில் 6.68 கோடி…

பணியில் இணைந்த அபிநந்தன் சக வீரர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோ…

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன், பணியில் இணைந்துள்ள நிலையில், சக நண்பர்களுடன் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

கடும் புயலில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என ஒடிஷாவிடம் கேளுங்கள்: தி நியூயார்க் டைம்ஸ் பாராட்டு

புவனேஷ்வர்: கடும் புயலில் இருந்து லட்சக்கணக்கான மக்களை எப்படி காப்பாற்றுவது என்று இந்தியாவின் ஏழை மாநிலமான ஒடிஷாவை கேளுங்கள் என தி நியூயார்க் டைம்ஸ் பாராட்டி செய்தி…

தேர்தல் பிரசாரத்தின்போது டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ‘பளார்’! (வீடியோ)

டில்லி: தலைநகர் டில்லியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் இளைஞர் ஒருவர் திடீரென பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞரை காவல்துறையினர்…

ஹெலிகாப்டர் பேர வழக்கின் குற்றப்பத்திரிகையை கசியவிடுவதா? அமலாக்கத்துறைக்கு கண்டனம்

புதுடெல்லி: 2013-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு கசியவிட்டதற்காக, அமலாக்கத்துறையை டெல்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இத்தாலியை…