Month: May 2019

சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த மியான்மர் விமானம்

மாண்டலே மியான்மரில் சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த விமானம் அதிருஷ்ட வசமாக தப்பியது. மியான்மர் நாட்டின் விமான நிறுவனவனமான மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று…

ஸ்டாலின் கனவு பலிக்காது: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று கூறியவர், தேர்தலில்…

காபூல் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை : மிரட்டலை கண்டு கொள்ளாத அரசுக்கு மக்கள் கண்டனம்

காபூல் ஆப்கானிஸ்தானின் பிரபல பெண் பத்திரிகையாளரும் புகழ் பெற்ற அரசியல் விமர்சகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் ஆட்சியின் போது பெண்கள் கல்வி…

நான் நினைத்திருந்தால் முதலமைச்சராகி இருப்பேன்: டிடிவி தினகரன் புலம்பல்

கோவை: நான் நினைத்திருந்தால் முதல்வராகி இருப்பேன் என்று சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய டிடிவி தினகரன் கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற…

சஞ்சய் காந்தி சர்க்கரை ஆலை ஊழியர் ஊதிய பாக்கி : மேனகா காந்தி செவி சாய்ப்பாரா?

சுல்தான்பூர், உத்திரப்பிரதேசம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது கணவரின் கனவு திட்டமான சர்க்கரை ஆலை ஊழியர்க்ளுக்கு 22 மாத ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது. கடந்த…

3வது அணி? திமுக தலைவர் ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் சந்சிரசேகரராவ்

சென்னை: நாடு முழுவதும் 6வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 1கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த நிலையில், ஆட்சி அமைப்பது…

உணவு கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க சென்னை மாநகராட்சி  திட்டம்

சென்னை சென்னை மாநகரில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து ரூ.2.48 கோடி செலவில் உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தை சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. சென்னை மாநகரில்…

ஐபிஎல்2019 இறுதிப்போட்டி: சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை

‘ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக…

அதீத பனிப்பொழிவால் சிக்கிமில் 300 யாக் எருதுகள் பலி

காங்டாக்: இந்தியாவின் அழகிய இமயமலை மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் ஏறக்குறைய 300 யாக் எருதுகள் பட்டினியால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பனிப்பொழிவின் விளைவால் இந்த துயர…