Month: May 2019

நான் மோடியின் குடும்பத்தை பற்றி தவறாக பேச மாட்டேன் : ராகுல் காந்தி

டில்லி தாம் ஒருபோதும் மோடியின் குடும்பத்தினரை பற்றி தவறாக பேசப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக…

‘எஸ்.கே. 16’ பட ஷூட்டிங், நாளை முதல் காரைக்குடியில்…!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 17) ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார்.…

இரோம் சர்மிளா பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள்

பெங்களூரு மணிப்பூர் மாநில போராளி இரோம் சர்மிளாவுக்கு அன்னையர் தினத்தன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சர்மிளா மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்…

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்…!

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.…

அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல தமிழிசை பேசுகிறார்! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, சகோதரி தமிழிசை உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி…

ஏர் இந்தியா இழப்பை ஈடுகட்ட ரூ.10 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான சேவையால் ஏற்பட்டுள்ள 29 ஆயிரம் கோடி இழப்பை ஈடு கட்ட, ரூ.10 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட மத்திய அரசு…

அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டி இல்லை : சித்தராமையா உறுதி

பெங்களூரு காங்கி்ரஸ் தலைவர் சித்தராமையா தாம் அடுத்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என முன்பு கூறியதை உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மஜத…

பருவநிலை நெருக்கடி: மனிதர்களின் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக CO2அபாய நிலைக்கு உயர்வு

பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றாக கார்பன் டை ஆக்சைடு காற்றில் அபாய நிலையின் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது. 1958 முதல் வளிமண்டலத்தில் உள்ள காற்றில் CO2-ன் ஒரு…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களே கவனமா கேளுங்க….

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுதும் 150 கோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த செயலி தனிநபர்களுடன் பேசும் செய்திகள் முழுமையாக மறைகுறியாக்கம்(end-to-end encryption) செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது என்றெல்லாம்…

மகளுக்கு பூணூல் கல்யாணம் செய்த பெங்களூரு தொழிலதிபர்

பெங்களூரு பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தனது மகனுடன் மகளுக்கும் பூணூல் கல்யாணம் செய்துள்ளார். அந்தண சிறுவர்களுக்கு பூணூல் கல்யாணம் மிக விமரிசையாக நடப்பது வழக்கம். இதைஉபநயனம் என…