Month: May 2019

என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..

கொல்கத்தா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும்…

யோகி மீது வழக்கு தொடருங்கள் : மம்தாவுக்கு மணி சங்கர் ஐயர் ஆலோசனை

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட உ பி முதல்வர் யோகி மீது வழக்கு தொடருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கேட்டுக்…

“பெயரில் மட்டும்தான் தொடர்பு; குண்டுவெடிப்பில் அல்ல”

சென்னை: இலங்கை குண்டு வெடிப்பிற்கும், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான். இலங்கை தொடர்…

மம்தாவை ஐஎஸ் பயங்கர வாதியுடன் ஒப்பிட்ட யோகி

அலகாபாத் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஐஎஸ் தீவிரவாத தலைவர் பாக்தாதியுடன் ஒப்பிட்டு பாக்தீதி என குறிப்பிட்டுள்ளார்.…

நள்ளிரவில் மின்னணு வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டம் : மம்தா

கொல்கத்தா நள்ளிரவு நேரத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார் கொல்கத்தாவில் நேற்று…

ஒரே நாளில் டெட், பிஎட் தேர்வு: தேர்வு தேதி மாற்றப்படுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அரசு தேர்வுகள், துறை தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

வரும் ஜுலை மாதம் செலுத்தப் படும் சந்திராயன் 2 விண்கலம் : சில தகவல்கள்

ஸ்ரீஹரிகோட்டா இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 2 விண்கலம் குறித்த சில தகவல்கள் இதோ சந்திரனுக்கு செல்ல உள்ள இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை…

தென்காசியில் மாம்பழம் பதப்படுத்தும் மையம்: தமிழகஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழம் விளையும் தென்காசி பகுதியில் குளிர்சாதன வசதி கொண்ட மாம்பழம்…

10ஆடி ஆழத்துக்கு பள்ளம்: நாமகிரிப்பேட்டை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்படும் மணல் வியாபாரம்!

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்தில் கொல்லிமலைஅடிவாரத்தில் நாமகிரிப்பேட்டை இந்த பகுதியை சேர்ந்தசிலர் தங்களது தோட்டங்களில் சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுத்து…

ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப்போம் : உபேந்திர குஷ்வாகா

கராகத், பீகார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிக்க போவதாக ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில்…