Month: May 2019

பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

வால்பாறை பகுதியில் குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில்…

ஐந்தாவது உலகக்கோப்பையில் ஆடவுள்ள கிறிஸ் கெயில்!

கிங்ஸ்டவுன்: தற்போது தனது 5வது உலகக்கோப்பையில் ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தான் இத்தனை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவிலும்…

கடும் எதிர்ப்பு: சர்ச்சைக்குரிய வகையில் இந்து கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பொருட்களை வாபஸ் பெறுமா அமேஷான்….!

பிரபல ஆன்லைன் கடையான அமேஷான் இந்து கடவுகள் உருவம் பொறிக்கப்பட்ட டாய்லட் பேப்பர், மிதியடிகள் போன்றவற்றை விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு…

வாழைத்தண்டுகள் மூலம் சர்பத்: இளைஞருக்கு குவியும் பாராட்டு

கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து, தூத்துக்குடியை சேர்ந்த வாழை விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருவது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

பாரதீய ஜனதாவுக்கு செக் வைக்கும் முயற்சியா ஆசாத்தின் கருத்து?

புதுடெல்லி: தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், ஒரு பிராந்தியக் கட்சியின் தலைவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க காங்கிரஸ் தயங்காது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் மணிப்பூர் வாசிகள்

இம்பால் ரிசர்வ் வங்கியின் அறிவுரைக்கு பிறகும் மணிப்பூரில் ரூ. 10 நாணயத்தை யாரும் வாங்குவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 நாணயங்களில் போலி நாணயம் உலவுவதாக…

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட மாணவர்கள்: காவல்துறை விசாரணை

கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி…

அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு சாட்சி: 12915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: காரணம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.…

ஒரு பாலின திருமணம் – அங்கீகாரமளித்த முதல் ஆசிய நாடு தைவான்

தாய்பே: ஒரு பாலின திருமணத்தை, ஆசியாவின் முதல் நாடாக அங்கீகாரம் செய்துள்ளது குட்டித் தீவு நாடான தைவான். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலமாக அந்த சட்டம்…

கார் – வேன் மோதி விபத்து: 5 பேர் பலி

கரூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருந்து முசிறி…