Month: May 2019

பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: ஏர் இந்தியா நிர்வாகம் எச்சரிக்கை

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏர் இந்தியா சேர்மன் அஸ்வனி லோஹானி எச்சரித்துள்ளார். கடந்த 5-ம் தேதி பெண் கேப்டன் பாலியல்…

உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் யார் யார்?

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்கவுள்ள நிலையில், இதுவரை நடந்துள்ள உலகக்கோப்பை போட்டிகளில், முதல் 5 அதிகபட்ச தனிநபர் ரன்களை அடித்திருப்பவர் யார் என்ற ஒரு மேலோட்டமான…

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்துவதா? ஜீயருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தி கமலுக்கு எதிராக பேசிய மன்னார்குடி ஜீயருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து…

ஆட்சியின் இறுதிநாளில் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு! ஆட்சிக்கு வருவோம் என்று உறுதி

டில்லி: பிரதமராக மோடி பதவி ஏற்றதை தொடர்ந்து, இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாத நிலையில், இன்று முதன்முறையாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 17வது…

இந்தியருக்கு ஹெச்-1 பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு மீது ஐடி நிறுவனம் வழக்கு

புதுடெல்லி: இந்தியருக்கு குடும்பத்துடன் தங்கி பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்- பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசுக்கு எதிராக அந்நாட்டு ஐடி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பிற…

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகி பணியிடமாற்றத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர்…

இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்! ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு, திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில்…

மாலேகான் குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றம் வர வேண்டும்

மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் வருடம் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் சக்தி…

வைகாசி விசாகம் பெருவிழா: பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்…

ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் கோட்சேவையே விரும்புகிறார்கள்: ராகுல்காந்தி டிவிட்

டில்லி: ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும், கடவுளை விரும்பவில்லை… கோட்சேவைத்தான் விரும்பு கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது…