வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அறுபடைகளில் 2ம்…
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அறுபடைகளில் 2ம்…
புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் துவங்க, இன்னும் 15க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் ஓய்வு எடுத்து, மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாய்…
லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரி…
டில்லி: மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தன் என்று கூறிய பாஜக பிரக்யா வின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும்…
சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…
ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-2 செயற்கைகோளானது ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கூறினார். இந்த செயற்கைகோள் யாருமே போகாத நிலவின் தென் துருவத்தை…
டெல்லி: தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்த மாணவர், வேலூர் மாவட்டத்தை…
சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம்…
லக்னோ: 5ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த மோடி, ஆட்சியின் கடைசி நாளான நேற்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போதுகூட செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு வழிப்பாதை…