Month: April 2019

ஐபிஎல்2019: 12ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

மொகாலி: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அண 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரவு மொகாலியில்…

தேனி தொகுதியில் ரூ.1.48 கோடி பறிமுதல்! டிடிவி தினகரன் அணியினர் மீது வழக்கு (வீடியோ)

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு…

முதல்வர் பழனிச்சாமி பெண் வாக்காளருக்கு பணம் அளித்தாரா? : அதிர்ச்சி தகவல்

சேலம் நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பெண்ணுக்கு பணம் அளிக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. மக்களவை தேர்தலின் இரண்டாம்…

மோடியின் பேரணிக்காக மக்கள் காக்க வைக்கப்பட்டனரா? : தேர்தல் ஆணையம் கேள்வி

இம்பால் இம்பால் நகரில் நடந்த மோடியின் பேரணிக்காக மக்கள் காக்க வைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு…

வெறுங்கண்ணிற்கே தெரிந்த ஒரு காமா வெடிப்பு

நம் சாதாரணக் கண்களால் வானில் எவ்வளவு தூரம் தான் காண இயலும்? அது நாம் எந்தப் பொருளைக் காண்கின்றோமோ, அந்தப் பொருளின் பிரகாசத்தைப் பொருத்த விசயம். சரி…

மதுரையில் கோலாகலம்: சிறப்பாக நடைபெற்ற மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி…

தமிழ் இசை இயக்கம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1943 ல் பேசப் பயன்படுத்தப்படும் இனிமையான தமிழ் மொழியில் ஏன் பாடக்கூடாது என ஒரு கேள்வி எழுந்தது. ஜமின்தாரர்களின் ஆதரவுடன் நிர்வகிக்கப்பட்டுவந்த கர்நாடக சங்கீதத்தைச் சபைகள் எடுத்து…

பப்ஜி மொபைல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: ஸ்மார்ட் போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த…

துலாபாரம் முள் விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சசிதரூர் எம்பி. கோரிக்கை

திருவனந்தபுரம்: நான் அமர்ந்திருக்கும் இடத்தில் துலாபாரம் முள் (தராசு) விழுந்து காயம் ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி.சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவனந்தபுரம்…

பாரீஸ் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர பிரான்ஸ் தொழிலதிபர்கள் முடிவு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீக்கிறையான பழமைவாய்ந்த நோட்ரே டேம் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். 850 ஆண்டுகால பழமைவாய்ந்த…