Month: March 2019

அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் வரவேற்பு

வாஷிங்டன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் அண்டானியோ கட்டர்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான…

முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் உஸ்மான் கவாஜா 50 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா வந்துள்ள…

அபிநந்தனுக்கு முதல் எண் கொண்ட சீருடை அளித்து கவுரவித்த கிரிக்கெட் வாரியம்

டில்லி உலகக் கோப்பை அணி வீரரகளுக்கான சீருடையில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அவரை கவுரவிக்கும் வகையில் முதல் எண் கொண்ட சீருடை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த புல்வாமா தாக்குதலை…

“சமூக வலைதள வெட்டி வீரர்களே, நேரடியாக போர்முனைக்குச் செல்லுங்கள்..!”

மும்பை: சமூக வலைதளங்களில் அமர்ந்துகொண்டு போர் மற்றும் சாகசம் பற்றிய வீர வசனங்களை உதிர்ப்பவர்கள், நேரடியாக போர்முனைக்குச் சென்று போரிட்டு அனுபவம் பெறட்டும் என்று சமீபத்தில் காஷ்மீர்…

அதிகபட்ச அரசு அதிகாரம் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்திவிடும்: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

புதுடெல்லி: அதிகபட்ச அரசு அதிகாரம் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்திவிடும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘மூன்றாவது தூண்’…

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் ஆதரவைக் கோறும் ஊதியம் அளிக்காத நிறுவன தலைவர்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நலனுக்காக விமானிகளின் ஆதரவை நிறுவன தலைவர் நரேஷ் கோயல் கேட்டுள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீப காலமாக கடும் நஷ்டத்தை சந்தித்து…

பிரிக்கப்படுகிறது வால்டேர் ரயில்வே டிவிஷன் – ஆந்திரா பயன்பெறுமா?

விசாகப்பட்டிணம்: ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை தலைமையிடமாகக் கொண்டு அமைந்த வால்டேர் ரயில்வே டிவிஷனை இரண்டாகப் பிரித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற…

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக்: கோபத்தை வெளிப்படுத்தும் ஒட்டுமொத்த தமிழர்கள்

சென்னை: பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய விமானி அபினந்தனை வரவேற்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டான அன்று கூட, தமிழகத்தில் ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக்கும் இணையாக ட்ரெண்டானது.…

ஹம்சா பின்லேடன் குடியுரிமையை ரத்து செய்த சவுதி!

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்து சவுதி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச தீவிராத அமைப்புகளிடையே…

முக அடையாளம் மூலம் விமானப்பயணம் : ஜப்பான் விமான நிலையம் சாதனை

நாரிடா, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் முக அடையாளத்தை வைத்து விமானப்பயணத்துக்கு அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச விமான…