Month: February 2019

படித்து வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: தேசிய மாதிரி சர்வே மையம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம், மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ‘வயர்’ இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…

உத்திரபிரதேசத்தின்(கிழக்கு) மாநில பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றார்!

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ்…

பசு படுகொலை: 3பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றவர்கள்…

ரஜினியுடன் அரசியல் பேசினேன்…. முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரை, இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

உடுமலையை விட்டு வெளியேற மறுக்கும் சின்னத்தம்பி: காரணம் தெரியுமா?

உடுமலை: சேவ் சின்னத்தம்பி’ என்று, சின்னத்தம்பி காட்டு யானைக்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி, கும்கியாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களி லும்…

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள ஊதியத்துடன் விடுமுறை

மும்பை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்வோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பொதுவாக பாலின பாகுபாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் போது…

அரசியல் சாசனத்தை நீக்கிவிட்டு இந்துத்வாவை புகுத்த முயற்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டை அச்சம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தை அகற்றிவிட்டு இந்துத்வாவை செயல்படுத்தும் அபாயம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். ரூபா பதிப்பகம்…

 ‘’அங்கேயும் ரெண்டு…இங்கேயும் ரெண்டு ….’’ நாட்டை சுற்றும் நான்கு பேர்..

‘’அங்கேயும் ரெண்டு…இங்கேயும் ரெண்டு ….’’ நாட்டை சுற்றும் நான்கு பேர்.. நாளைய இந்தியாவை நிர்மானிக்கும் சக்திகளாக உருவாகி இருக்கிறார்கள்-நான்கு பேர். அவர்கள்- மோடி. அமீத்ஷா. ராகுல். பிரியங்கா…

டி20 போட்டி: அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

வெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டி20 தொடரில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய நியூசிலந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரில்…

கிராம நீதிமன்ற அனுமதி : கனகதுர்க்கா குடியேறினார் – கணவர் வெளியேறினார்

மலபுரம் சபரிமலைக்கு சென்றதால் புகுந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்ட கனகதுர்கா என்னும் பெண் அவர் கணவர் வீட்டுக்கு செல்ல கிராம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சபரிமலையில் அனைத்து…