Month: January 2019

தோனியின் கிரிக்கெட் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

சிட்னி சமீபத்திய இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தின் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 19…

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு : தலித் மற்றும் பழங்குடி ஆர்வலர்கள் எதிர்ப்பு

டில்லி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்ள சட்டத் திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை நாடெங்கும்…

தமிழகத்தில் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதமாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட மன்றத்தில்…

10 சதவிகித இடஒதுக்கீடு: பாராளுமன்ற மக்களவையில் மதியம் 2 மணிக்கு விவாதம்

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், அது தொடர்பான திருத்த மசோதா குறித்து பாராளுமன்ற…

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: பாக்.பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர்…

எட்டு வழிச்சாலைக்காக கல்லறையை அகற்றுவதா?: சிங்கப்பூரில் எதிர்ப்பு

சிங்கப்பூர்: எட்டு வழிச் சாலைக்காக பழமையான புக்கிட் ப்ரவுன் கல்லறையை அகற்றும் சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்கப்பூரில் அடர்ந்த வனப்பகுதியில்…

தாய்லாந்தில் புகலிடம் கேட்ட சவுதிப் பெண் : விரைவில் ஐநா முடிவு

பாங்காக் சவுதியில் இருந்து புகலிடம் கோரி தப்பிய பெண் குறித்து விரைவில் முடிவு அளிப்பதாக ஐநாவின் அகதிகள் துறை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்ய்ப்பட்ட பிறகு…

ஐ எம் எஃப் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில் முதல் பெண் பொருளாதார நிபுணராக மைசூரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய…