Month: April 2018

பேராசிரியை நிர்மலா தேவி கைது….வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து…

காவிரி விவகாரம்: 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்….ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் கவர்னர்…

பேராசிரியையின் ஈனச் செயலை சிபிஐ விசாரிக்க வேண்டும்…..ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை மாணவிகளை தவறாக வழிநடத்தும் ஆடியோ நேற்று வெளியானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து…

காஷ்மீர்: மாயமான ராணுவ வீரர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்

ஸ்ரீநகர்: இந்திய ராணுவத்தில் காஷ்மீர் மாநிலத்தில பணியாற்றி வந்தவர் மிர் இத்ரீஸ் சுல்தான். தெற்கு காஷ்மீரில் சோபியானில் இருந்த இவர் ஒரு மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.…

கர்நாடகா தேர்தல்….பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலுக்கான முதல்…

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: மே 16-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே 30ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ம்…

கர்நாடகாவின் தூதர் ரஜினி….பாரதிராஜா தாக்கு

சென்னை: கர்நாடகாவின் தூதர் ரஜினி என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு…

பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிட தயக்கமின்றி முன்வருவேன்…..மகேந்திரா குழும தலைவர்

டில்லி: ‘‘சிறுமிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வோரை தயக்கிமின்றி தூக்கிலிட முன்வருவேன்’’ என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பாலியல் பலாத்காரம் தொடர்பான…

பாகிஸ்தான்: 3ம் பாலினத்தவருக்கு பிரத்யேக பள்ளி திறப்பு

லாகூர்: பாகிஸ்தான் லாகூரில் சுமார் 30 ஆயிரம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு முதல் முறையாக 3ம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27ந்தேதி இதுகுறித்த…