“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்பது அரசியல் கோஷம் மட்டுமே : மோகன் பகவத்
புனே காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி கூறுவது அரசியலுக்காக என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில்…
புனே காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி கூறுவது அரசியலுக்காக என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில்…
சென்னை: அரசு அலுவலகங்களில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அ.தி.மு.க. எம்.பி. முத்துகருப்பன் பல்டி அடித்துவிட்டார். “என்னிடம் பேசி…
டில்லி: காவிரி பிரச்சினை தொடர்பாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த, அதிமுகவை சேர்ந்த முத்துக்கருப்பன் எம்.பி., தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை…
மும்பை மும்பை – அகமதாபாத் இடையே அமைக்கப்பட உள்ள புல்லட் ரெயில் மழைக்காலங்களில் இயங்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என…
பியாங்யோங் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வட கொரிய அதிபர் தென் கொரிய இசை நிகழ்வை கண்டு ரசித்துள்ளார். தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழு கே…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான…
டில்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 6 வாரம்…
டில்லி இரு சக்கர வாகனங்களுக்கு 5 வருடமும் கார்களுக்கு 3 வருடமும் விற்கும் போதே காப்பீடு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. காப்பீடு…
சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி வரும் 3ந்தேதி (நாளை) வணிகர்கள் கடை அடைப்பு உறுதி என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். காவிரி மேலாண்மை வாரியம்…