Month: March 2018

ஏப்ரல் 11ந்தேதி தமிழகத்தில் பந்த்: விவசாய அமைப்புகள் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழைக விவசாய சங்கங்களின் சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

தகப்பன் ஐயா நடராஜன்: சீமான் புகழாரம்

தஞ்சை: எம். நடராஜனை, தகப்பன் ஐயா என்று சீமான் புகழஞ்சலி செலுத்தினார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம். நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று தஞ்சையில்…

பரோல் இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா இன்று சிறைக்கு திரும்புகிறார்?

தஞ்சாவூர்: கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, இன்னும் 4 நாட்கள் பரோல் உள்ள நிலையில் இன்று பெங்களூர் சிறைக்கு திரும்ப இருப்பதாக…

நியூட்ரினோ எதிர்ப்பு: வைகோ நடைபயணம் இன்று மதுரையில் தொடக்கம்

மதுரை: தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைபயணத்தை மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தொடங்குகிறார் . இந்த நடைபயணத்தை திமுக…

ஸ்ரீதேவி உடலுக்கு அரசு மரியாதை கொடுக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவு…..தகவல் வெளியீடு

மும்பை: மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில், ‘‘மறைந்த நடிகை…

அதிமுக உண்ணாவிரத போராட்டம் 3ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம்…

குஜராத்தில் குதிரை மீது சவாரி செய்த தலித் படுகொலை

காந்திநகர்: குஜராத் மாநிலம் பாவ்நகரை மாவட்டம் திம்பி கிராமத்தை சேர்ந்த பிரதீப் ரத்தோட் (வயது 26) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ரத்தோடு அவரது…

மத்திய பிரதேச அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62ஆக அதிகரிப்பு

போபால்: மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 62ஆக உயர்த்தி மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங்…

காவிரி விவகாரத்திலும் மத்திய அரசுக்கு பயப்படும் கமல்?!

நெட்டிசன்: vivekanandan Ramadoss அவர்களது முகநூல் பதிவில் இருந்து.. “கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

2018 கணக்கெடுப்பு: அஸ்ஸாம் காஸிரங்கா உயிரியல் பூங்காவில் 2,413 காண்டாமிருகங்கள்.

கவுகாத்தி: அஸ்ஸாம் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 2,413 ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் இருப்பதாக 2018 கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இது 2015ம் ஆண்டு கணக்கெடுப்பை விட…