Month: March 2018

ராஜஸ்தான்: சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்: பிரம்மோஸ் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.42 மணிக்கு உலகின் அதிவேக சூப்பர்சோனிக்…

‘மோடி கேர்’ காப்பீட்டு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்….அக்டோபரில் அமல்

டில்லி: மோடி அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. திட்டமிட்டபடி வரும் அக்டோபர் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று…

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான்….ராகுல்காந்தி புகழாரம்

பெங்களூரு: திப்பு சுல்தான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள்…

அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும்…

வங்கிகளை தனியார் மயமாக்கும் நேரம் வந்துவிட்டது….இன்போசிஸ் தலைவர்

டில்லி: ‘‘வரி செலுத்துவோரின் நலன் கருதி பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க இது உகந்த நேரம்’’ என்று இன்போசிஸ் தலைவர் நந்தன் நில்கேனி தெரிவித்தார். இன்போசிஸ்…

தெலங்கானா: பழங்குடி இன மக்களுக்கு உதவ கோண்ட் மொழி கற்கும் பெண் கலெக்டர்

ஐதராபாத்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அங்குள்ள மக்களால் பேசப்படும் உள்ளூர் மொழி தெரிந்தால் தான் மக்கள் பிரச்னைகளை நேரடியாக அறிந்து சேவை…

நிதி ஒதுக்கீட்டில் சிக்கில்…..மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்

டில்லி: மத்திய அரசால் பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலான தொகை பயன்படுத்தாமலேயே இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி, கங்கா…

இந்தியாவின் குட்டி விமானம் ‘சரஸ்’….விரைவில் சிறிய நகரங்களுக்கு பயணிக்கும்

டில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குட்டி விமானம் ‘சரஸ்’ விரைவில் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…

36ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில் வளாகத்தினுள் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற…