Month: March 2018

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடக்கம்

டில்லி: லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரி பிரபல சமூக சேவகரான அன்னா ஹாசரே தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று மீண்டும் தொடங்குகிறார். ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு…

சீனா – அமெரிக்கா தகராறினால் தைவானுக்கு ஆபத்தா?

பீஜிங் தைவானுக்கு உதவும் அமெரிக்காவுக்கு எதிராக தைவான் மீது சீனா தாக்குதல் நடத்த வேண்டும் என சீன செய்தித் தாள் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. சீனாவின் ஒரு…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 19 ஆனது

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்த வர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை…

ராஜபக்சே மகனுக்கு அமெரிக்கா வர தடை

கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல்…

தீக்குளிக்க முயன்ற 2  காவலர்கள் கைது

சென்னை: சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர்களாக பணியாற்றிய ரகு, கணேஷ் ஆகிய…

6 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: இன்று தொடங்கியது

டில்லி : வரும் ஏப்ரல் மாதத்துடன் காலியாகும் 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று தொடங்கியது. காலியாகும் 58 மாநிலங்களவை உறுப்பினர்களில், 33 உறுப்பினர்கள் போட்டியின்றி…

தேஜஸ்வி யாதவ் திருமணம் எப்போது ?  அவரே அளித்த பதில் இதோ

பாட்னா லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தனது திருமணம் எப்போது என்பதை தெரிவித்துள்ளார். தற்போது பீகாரில் அராரியா தொகுதியில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரிய…

பிரிட்டன் பாஸ்போர்ட்டை அச்சடிக்க உள்ள பிரெஞ்சு நிறுவனம்

லண்டன் பிரிட்டனின் புதிய நீல நிற பாஸ்போர்ட்டை அச்சடிக்கும் பணி தற்போது பிரெஞ்சு – டச்சு கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 1988 வரை பிரிட்டன்…

சென்னை : விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மீண்டும் சென்னை விமான நிலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஞாயிறு அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் ஒன்று வந்தது…

பயிர் பாதுகாப்பு காப்பீடு ரூ.3, ரூ,5 மற்றும் ரூ.10 பெற்ற தமிழ்நாடு விவசாயிகள்

சென்னை தமிழ்நாட்டில் பயிர் பாதுகாப்பு காப்பீடு தொகையாக ரூ.3,ரூ,5 மற்றும் ரூ 10 என காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கூறி உள்ளார். தமிழ்…