Month: March 2018

பொய்களை பரப்புவது ஏன்?…அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக பொய்களை பரப்புவது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். தே.ஜ.கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது தொடர்பாக ஆந்திர…

கேரளா: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிதது கேரளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. சட்ட விரோத செயல்பாடு குற்றச்சாட்டில்…

23 நாள் சிறைவாசம் முடிந்தது….கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் விடுதலை

டில்லி: 23 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது…

மேற்குவங்கம்: பாஜக உறவு கசந்தது…..தே.ஜ.கூட்டணிக்கு கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா முழுக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி வெளியேறியுள்ளது. கூர்க்காக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின்…

பஞ்சாப் பட்ஜெட்: கடும் நிதி நெருக்கடியிலும் விவசாய கடன் தள்ளுபடி….புதிய வரிவிதிப்பு அறிமுகம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மேன்பிரீட் பாதல் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் சுகாதார நலத் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

காங்கிரஸ் மட்டுமல்ல… உ.பி. முதல்வரின் கோராக்பூர் தோல்வியால் பாஜக.வும் மகிழ்ச்சி

டில்லி: உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத் தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி சில பாஜக எம்.பி.க்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி…

இந்தியாவில் நக்சல் அமைப்புகளுக்கு இறுதிகாலம் நெருங்கிவிட்டது…..ராஜ்நாத் சிங்

சண்டிகர்: இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி…

அமித்ஷா எழுதிய கடிதத்தால் ஆந்திரா மக்களுக்கு அவமதிப்பு….சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்: ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில்…

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு….சீனா அதிரடி

பீஜிங்: அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்….சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு…