பொய்களை பரப்புவது ஏன்?…அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி
ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக பொய்களை பரப்புவது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். தே.ஜ.கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது தொடர்பாக ஆந்திர…