Month: March 2018

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கொள்ளை : நடந்தது என்ன?

சென்னை சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் இரும்புக் கதவில் துளையிட்டு லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்த முழுத் தகவல்கள் இதோ : சென்னை…

இரு ஆண்டுகளில் 184 சிங்கங்கள் மரணம் : உயர்நீதிமன்றம் குஜராத் அரசுக்கு நோட்டிஸ்

அகமதாபாத் கடந்த இரு ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் 184 சிங்கங்கள் மரணம் அடைந்ததற்கு விளக்கம் கேட்டு குஜராத் அரசுக்கும் மத்திய அரசுக்கும் குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி…

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு

தஞ்சாவூர் பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை ஒட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு…

இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு : தேர்தல் ஆணையம்

டில்லி மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன கர்நாடக மாநிலத்தில் சட்டசபையின் ஆயுள்…

ராமர் ஆயுதங்களுடன் பேரணி நடத்த சொன்னாரா : மம்தா பானர்ஜி காட்டம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி ஊர்வலத்தின் போது வெடித்த வன்முறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஸ்ரீராம நவமியை…

வரவுள்ள தேர்தல்கள் : பகுஜன் சமாஜ் – காங்கிரஸ் கூட்டணி அமையுமா?

லக்னோ உத்திர பிரதேச கோரக்பூர் மற்றும் புல்பூர் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் தேர்தல்களில் காங்கிரஸ் உடன் கூட்டணி…

ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய முடிவு

ஐதராபாத்: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்…

பாகிஸ்தான்: பாலியல் குற்றவாளியின் சகோதரியை பலாத்காரம் செய்து பழிதீர்த்த குடும்பத்தினர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பழிக்குபழியாக நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோபா டெக் சிங் மாவட்டம்…

குரங்கணி காட்டு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சென்னை: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.…

அமெரிக்கா: சியாட்டல் நகர ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய்…