Month: March 2018

திருச்சி வாகன சோதனையில் உயிரிழந்த  உஷா கர்ப்பிணி அல்ல: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தகவல்

வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர்,…

லண்டனில் ‘கட்டப்பா’  சத்யராஜூக்கு மெழுகு சிலை

பாகுபலி படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிய நடிகர் சத்யராஜூக்கு தற்போது சர்வேதச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவரது உருவம் லண்டனில் மெழுகு சிலையாக வைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி…

குரங்கனி: “மைனா” விதார்த் வருத்த பேட்டி

குரங்கனி காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாணவர்கள் பலியாகியிருப்பது தமிழ்நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வனவூர் பிரபலானது, “மைனா” படத்துக்குப் பிறகுதான். இப்படத்தின் படப்படிப்பு…

காவிரி மட்டுமின்றி பல விஷயங்களில் ரஜினி மவுனம்…கமல்

சென்னை, காவிரி தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி பல விஷயங்களில் ரஜினி மவுனம் காத்து வருகிறார் என்று கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம்…

சர்ச்சை பேச்சு….காஷ்மீர் நிதி அமைச்சரை பதவி நீக்க மெஹபூபா முப்தி முடிவு

ஸ்ரீநகர்: நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் பிரபுவை நீக்க காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி முடிவு செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் நிலவுது அரசியல் பிரச்னை…

ரூ.5,200 கோடிக்கு போலி ரசீது தயாரித்து மோசடி…நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் அடுத்த முறைகேடு

டில்லி: கடன் பெறுவதற்காக மோசடி வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.5,200 கோடிக்கு போலி ரசீது தயார் செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில்…

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண பள்ளிகளில் நடனம் ஆட தடை

லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நடனம் ஆடுவது மத நெறிகளில் இருந்து விலகி இருப்பதால் இது…

மோடி அரசின் நிலைப்பாட்டால் காஷ்மீர் மக்கள் மத்தியில் பிளவு….உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: மோடி அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டால் காஷ்மீர் மக்கள் முழுமையாக பிரித்து கிடக்கின்றனர் என்று ன்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீர் மாநில…

சிறைக்கைதிகளின் செல்ஃபி : சிறையில் பரபரப்பு

முசாஃபர் நகர் உத்திரப் பிரதேச முசாஃபர் நகர் சிறையில் மூன்று சிறைக்கைதிகள் செல்ஃபி எடுத்து முகநூலில் வெளியிட்டது சிறை அதிகாரிகள் இடையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த…

2ஜி முறைகேடு: 6 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்டடு உத்தரவு

டில்லி: 2ஜி, ஏர்செல் மாக்சிஸ் மற்றும் அலைக்கற்றை தொடர்பான வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோட்டு கெடு விதித்து உள்ளது. அலைக்கற்றை முறைகேடு தொடர்பான…