திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்ற தடை…பக்தர்கள் கவலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவராத்திரயை முன்னிட்டு தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில்…