Month: February 2018

திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்ற தடை…பக்தர்கள் கவலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவராத்திரயை முன்னிட்டு தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில்…

ஹரியானா: பால் நின்ற பசுக்களை சாலையில் திரியவிட்டால் ரூ. 5,100 அபராதம்

சண்டிகர்: பால் நின்ற மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் 5,100 அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹரியானா பசு பாதுகாப்பு அமைப்பு…

இலங்கையில் பரபரப்பு: தமிழர் பகுதியில் உள்ள சாமி சிலைகள் உடைப்பு

யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்து கோவில் சிலை உள்பட பல கோவில்களில் உள்ள விக்கிரங்கள் மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது.…

வருமான வரி தாக்கலுக்கு இனி நேரில் அலைய வேண்டாம்….மின்னணு முறைக்கு மாற்றம்

டில்லி: தனி நபர்களின் வருமான வரி கணக்கு தாக்கலை மின்னணு முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நேரடியாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம்…

பஞ்சாப்: 10, 12ம் வகுப்பு தேர்வுகள் 28,000 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க 28 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க அம்மாநில பள்ளிக் கல்வி வாரியம் முடிவு…

மேகாலயாவில் அர்ஜென்டினா, ஸ்வீடன், இந்தோனேசியாவுக்கு ஓட்டுரிமை….எப்படி கிடைத்தது?

உம்நியு (மேகாலயா): மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் இத்தாலி, அர்ஜென்டினா,…

பெங்களூரு: மொபைல் மூலம் நகர ரெயில் டிக்கெட் புக்கிங் செயலி அறிமுகம்

பெங்களூரு: முன்பதிவு இல்லாத நகர ரெயில் டிக்கெட் பெற பிரத்யேக மொபைல் செயலியை கர்நாடகா வடமேற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி தற்போது விண்டோஸ், ஆந்த்ராய்டு…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தற்கொலை!

கன்னியாகுமரி: முன்னாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், இந்நாள் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியுமான ஜான் ஜேக்கப் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

விஜயதரணி மீது நடவடிக்கை: திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சபாநாயகரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கலந்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஜிஎஸ்டி மூலம் குருத்வாரா அன்னதான திட்டத்துக்கு கூடுதல் சுமை…..ஆண்டுக்கு ரூ.10 கோடி வரி

சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் உள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தாக் கமிட்டியை சீக்கிய மத குருமார்கள் பராமரித்து வருகிறார்கள். இங்கு லங்கர் எனப்படும் இலவச…