Month: February 2018

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ராஜினாமா

ஜோகன்னஸ்பர்க்: கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க…

பட்ஜெட் ஆலோசனை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை இன்றைய அமைச்சரவை…

‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ கட்சியை தடை செய்ய மத்திய அரசிடம் கேரளா வலியுறுத்தல்

டில்லி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவான கட்சியை தடை செய்ய கோரி கேரளா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக மத்திய இணை…

சசிகலாவை விசாரிக்காமலே, குறுக்கு விசாரணைக்கு அனுமதிப்பதா?

நெட்டிசன்: சாவித்ரி கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு நீதிபதி அறுகமுகசாமி விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளைகண்டறிய நியமிக்கப்பட்டது. இதில் முதல் நபராக விசாரிக்கப்பட்டிருக்க…

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி நிறுவனத்தக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனலட்சுமி சீனிவாசன் என்ற…

அமெரிக்காவில் பயங்கரம்: முன்னாள் மாணவனின் துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலி

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள , ஸ்டோன்மேன்…

ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ நாகராஜன், தரேஷ் அகமது,…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ படுகொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல்.…

12 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி.யாக பதவி உயர்வு

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேருக்குளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலக செய்திகுறிப்பில்,‘‘ 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு…

ஐபிஎல் முதல் போட்டி: ஏப்ரல் 7ல் சென்னை-மும்பை அணி மோதல்

டில்லி: ஏப்ரல் 7ம் தேதி ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது.…