சுவற்றில் ஓட்டையிட்டு வங்கியில் கொள்ளை!
கான்பூர் கான்பூர் நகரில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பசுபதிநகர் கிளையின் சுவற்றில் ஓட்டை இட்டு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.…
கான்பூர் கான்பூர் நகரில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பசுபதிநகர் கிளையின் சுவற்றில் ஓட்டை இட்டு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.…
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன் தமிழக அரசியல் நிலவரம் பற்றிக் குறிப்பிடுவதற்குக் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பேச்சுகளிலும் எழுத்து களிலும் அடிக்கடி ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது…
திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை ரோஜா கூறி உள்ளார். நடிகையும்,…
கோண்டா ( உ.பி): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் நிகழ்ச்சி…
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் காதலர் தினத்தன்று ஆசிரியர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவிக்கு, ரோஜாப்பூ கொடுத்து காதலிக்க கூறியது…
கனூஜ், உ. பி. உத்திரப் பிரதேசத்தில் சீருடைக்குஅளவு எடுப்பதாகக் கூறி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம்…
பாட்னா வங்கிகளில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் மோசடி செய்தது குறித்து பிரதமரும் நிதியமைச்சரும் விளக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.…
விஜயவாடா: தெலுங்கு தேசம் பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாராக இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களது முகநூல் பதிவு தமிழகத்திலிருந்து மரம் வெட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட அந்த ஐந்து பேரும் ஏரி நீரில் மூழ்கடிக்கப் பட்டார்கள். உடல்கள் தண்ணீரில்…
கோட்டயம் கேரளாவின் மூத்த தம்பதியரைப் பற்றி “தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. தம்பதியர்கள் விவாகரத்து செய்துக் கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அது இந்தியாவிலும் தற்போது…