டில்லியில் மனிதர்கள் வாழ தகுதி இல்லை : மத்திய அமைச்சர் கருத்து
டில்லி டில்லி நகரம் மனிதர்கள் வாழ தகுதி அற்ற நகரம் என மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று டில்லியில் நடைபெற்ற…
டில்லி டில்லி நகரம் மனிதர்கள் வாழ தகுதி அற்ற நகரம் என மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று டில்லியில் நடைபெற்ற…
திருவள்ளூர் சென்னை அருகே உள்ள திருவள்ளூரில் நடந்த காவல்துறை விசாரணையில் செவிலியர் மற்றும் பெயிண்டர் என்னும் பெயரில் ஊடுருவல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை அருகே உள்ள…
டில்லி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் தென் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறி உள்ளது.…
டில்லி ரெயில்வேயில் நான்காம் நிலை ஊழியருக்கான தேர்வுக்கான ஐடிஐ படிப்பை 10ஆம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது ரெயில்வேத் துறையில் நான்காம் நிலை ஊழியர்களான,…
தைசுங், தைவான் விர்சுவல் கரன்சி என சொல்லப்படும் கண்ணுக்கு தெரியாத பிட் காயினையும் கொள்ளை அடித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தைவான் நாட்டில் உள்ள தைசுங்…
டில்லி: குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாட்ஸ் அப் குழு அட்மினை சிபிஐ கைது செய்துள்ளது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில், இலங்கை, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ.…
சென்னை: பாஜக.வில் இருந்துந சமீபத்தில் நீக்கப்பட்ட ஊடக பேச்சாளர் ராமசுப்ரமணியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்…… பொது வெளியில் பதிவு வேண்டாம் என…
பாடம் சொல்லித் தருவதாகக் கூறி, பள்ளி மாணவர்களின் கைகளில் கம்புகளைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கம் மாநில…
நடிகர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை துவங்கியுள்ளார். இதற்கிடையே மய்யம் என்ற பெயரில் இணையதளத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், “கமல்ஹாசனின் இணைய தளம்…