Month: January 2018

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை!:  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்துத்துவவாதிகள் சர்ச்சை கிளப்பி…

தனிக்கட்சியா? வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி நழுவும் டிடிவி தினகரன்!

கோவை, எம்ஜிஆர் பிறந்த நாளன்று தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியிடப்போவதாக பரபரப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன், பின்னர் கூலாக அப்படியொரு எண்ணமே கிடையாது என்று கூறி நழுவினார்.…

தினகரன் அதிருப்தி அடைந்தால் அடையட்டும்!: தங்கதமிழ்செல்வன் அதிரடி பதில்

டி.டி.வி.தினகரன் அதிருப்தி அடைந்தால் எதிர்கொள்ளவேண்டியதுதான் என்று அவரது தீவிர ஆதரளவாளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “உள்ளாட்சி தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு…

சட்ட ஒழுங்கை பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை : நீதிபதிகள் காட்டம்

டில்லி பத்மாவத் இந்தி திரைப்படத்தினால் சட்ட ஒழுங்கு கெடும் என்ற வாதத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. பத்மாவத் இந்தித் திரைப்படம் ராஜஸ்தான் ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை…

ஐஓசி புதிய விதி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியன் ஆயில்…

ஐடி எஞ்சினீயர் குடும்பத்துடன் தற்கொலை : புனேவில் தொடரும் தற்கொலைகள்

புனே புனே நகரில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது புனே நகர்ப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்கொலைச் செய்திகள் அதிகரித்து வருகின்றன. நேற்று நகரின் பொசாரி பகுதியில்…

ஆண்டாள் சர்ச்சை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து வழக்கு!

சென்னை, ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…

மணல் குவாரிகள் தடையை நீக்க முடியாது: அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை, தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டிருந்தது. அந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு…

தினகரன் கட்சி தொடங்கினால் சேரமாட்டோம் : தங்கத்தமிழ்ச் செல்வன்

வெண்ணந்தூர் தினகரன் அணியை சேர்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன் தினகரன் கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டோம் என அறிவித்துள்ளார். நேற்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவை ஒட்டி வெண்ணந்தூரில்…

இளைஞர் கடத்தல்: சிறையில் உள்ள 3 ரவுடிகளுக்கு ‘குண்டாஸ்!’

சென்னை, இளைஞரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை ரவுடிகள் 3 பேர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. சென்னை…