ஜெ. நினைவு இல்ல வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!
சென்னை, ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கில் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. போயஸ் கார்டன் இல்லத்தை…
சென்னை, ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கில் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. போயஸ் கார்டன் இல்லத்தை…
டில்லி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இங்கு உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி…
டில்லி, தீபாவளி பண்டிகையின்போது டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாசுக்கள் அதிகரிப்பின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வதாக தொடரப்பட்ட…
சென்னை: ரஜினி மீது காவிச்சாயம் பூச உள்நோக்கத்துடன் கமல்ஹாசன் முயல்வதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘கமல்ஹாசன் அரசியலில் அடியெடுத்து…
தூத்துக்குடி, தூத்துக்குடியில் கொலை குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குற்ற வாளிக்கு காயம் ஏற்பட்டது. அவரை கன்கவுன்டர் செய்யும்விதமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக…
டில்லி, ஜிஎஸ்டியை எதிர்த்து இன்றும் நாளையும் நாடு முழுவதும் லாரிகள் இயக்கப்படமாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 327…
சென்னை, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை இன்று முடிவடையும்…
சென்னை, டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் உடல்நலமில்லாமல் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன்…
சே குவாராவின் இறுதி நிமிடங்கள் ஆங்கில மூலம் : கிளையர் பூபையர் தமிழில்: முனைவர் பா.ஜம்புலிங்கம் சேகுவாரா தன்னுடைய இறுதி நாள்களையும், நிமிடங்களையும் கழித்த இடங்களுக்கு கிளையர்…
சென்னை, நேற்று நடைபெற்ற புத்தமத மறுமலர்ச்சி மாநாட்டில் 80க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் புத்த மதத்திற்கு மாறினர். இந்து சமயத்தில் உள்ள சாதி பாகுபாடு காரணமாக அவர்கள்…