பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு! சுயநலமிக்க மும்பை எஞ்சினியரின் சோகம்!
மும்பை : பெற்ற மனம் பித்து… பிள்ளை மனம் கல்லு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, பெற்ற தாயை எப்படி இருக்கிறார் என்று எட்டிப்பார்க்காத சாப்ட்வர் இஞ்சினியரான மகன்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மும்பை : பெற்ற மனம் பித்து… பிள்ளை மனம் கல்லு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, பெற்ற தாயை எப்படி இருக்கிறார் என்று எட்டிப்பார்க்காத சாப்ட்வர் இஞ்சினியரான மகன்,…
திருவனந்தபுரம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள ஐகோர்ட்டு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக…
ஆந்திராவில் சிறுவர்கள் அடிக்கடி கடத்தப்படுவது தொடர்கதையாகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள சிறுவர்களும் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 6 வயதுடைய சிவசாய் என்ற சிறுவன், கடந்த மாதம்…
சென்னை: முரசொலி நாளிதழின் பவள விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர்கள் கமல், ரஜினி கலந்துகொள்வார்களா என…
சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து டிடிவி தினகரன், தனியாக கட்சி நிர்வாகிகளின் பட்டிலை அறிவித்தார். இதையடுத்து இரண்டாக உடைந்துள்ள அதிமுக அம்மா அணியில்…
சென்னை, தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதுகுறித்து, அமைச்சர்களின் இமெயில் முகவரிக்கு தெரிவியுங்கள் என்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான…
சென்னை: பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்க முயன்ற், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கழகத்தைச் சேர்ந்தவர்கள் – காவல்…
அகமதாபாத், குஜராத்தில் நடைபெற இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் பாரதியஜனதா சார்பாக 3 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் 3 பேரும் வெற்றி பெறுவார்கள் என்று குஜராத் முதல்வர்…
பாலி, இந்தோனேசியாவில் நடைபெற்ற மகளிர் வீல்சேர் பேஸ்கர் பால் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக்ஸ் போட்டிகள்…
டில்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக டாயாலிசிஸ் மற்றும் புற்றுநோய் சிகிச்சை கட்டணங்கள் உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின்…