Month: July 2017

நாட்டின் 14வது ஜனாதிபதி யார்? இன்று மாலை தெரியும்

டில்லி: ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும். 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…

பாகிஸ்தானில் புதைக்கப்பட்டுள்ள சீன அணுகுண்டுகள்: முலாயம்சிங் தகவல்

டில்லி சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று தனது பாராளுமன்ற உரையில் பாகிஸ்தானில் இந்தியாவைத் தாக்க அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். நேற்று ராஜ்யசபாவில் சமாஜ்வாதி…

நீட்: தமிழக அமைச்சர்கள் குழு டில்லியில் முகாம்! வெற்றியோடு திரும்புவார்களா?

டில்லி, மருத்துவப்படிப்புக்கு நடைபெற்றுள்ள அகில இந்திய நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகத்தை சேர்ந்த 5 அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளார்கள். மருத்துவ சேர்க்கைக்கான…

ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனம் : பெரம்பூரில் பயணிகள் அவதி

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காலை வேளையில், நடைபாதையில் சிமெண்ட் போடும் பணி நடப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எப்போதுமே…

பார்லி: எம்.பி.க்கள் உணவருந்தும் கேண்டீன் சாப்பாட்டில் சிலந்தி

டில்லி: பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள, கேன்டீனில் மூத்த அதிகாரி சாப்பிட்ட பொங்கலில் சிலந்தி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும்…

கமலரசியல்: அதிரடி தொடர் : 1:   பிரச்சாரத்தை தவிர்க்க வெளிநாடு பறந்த கமல்!

அரசியலை விமர்சிக்க வேண்டும் என்றால் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று நடிகர் கமல்ஹாசனை விமர்சித்தனர் தமிழக அமைச்சர்கள். இதற்கு கமல், “இந்தி எதிர்ப்புக்காக குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு…

சவுதி: குட்டைப் பாவாடை  அணிந்ததால் இளம் பெண் கைது!

ரியாத் : குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு பொது இடத்தில் வலம் வந்ததால் சவுதி அரேபியில் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய சட்ட…

கமல் விஸ்வரூபம்!  மக்களுக்கு முக்கிய கோரிக்கை!

பரபரப்பான அரசியல் சூழலில் , நடிகர் கமல்ஹாசன் விடுத்திருக்கும் அறிக்கை: “வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக்…

கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சி.பி.ஐ சம்மன்

டில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதி…

குண்டர் சட்டம் என்றால் என்ன தெரியுமா?

தற்போது தமிழகத்தில் அதிகம் அடிபடுவது “குண்டர் சட்டம்” என்ற வார்த்தைதான். கடந்த மே மாதம், சென்னை மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற…