Month: July 2017

ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தேச கால அட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…

நிலவுக்கு சென்ற பை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் !

நியூயார்க் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்கு எடுத்துச் சென்று சந்திரக்கற்களை கொண்டு வந்த பை அமெரிக்காவில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டது, கடந்த 1969ஆம் வருடம்…

பாகுபலியாகப் போய் மரணம் அடைந்த மும்பை பிசினெஸ்மேன்!

மும்பை பாகுபலி திரைப்படத்தில் அருவியில் பிரபாஸ் எகிறிக் குதிப்பது போல் தானும் குதித்த மும்பைய சேர்ந்த பிசினெஸ்மேன் ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்தார். பாகுபலி தி…

சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு! ஐகோர்ட்டு

சென்னை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தை இந்த மாதம்…

அவமானம்: ஆறு ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலை

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 6 வருடங்களாக திறக்கப்படாமல் துணியில் சுற்றி மூடி வைக்கப்பட்டுள்ளது. நடிப்புக்கு இலக்கணம், நடிகர் திகலம் என்றெல்லாம் போற்றப்படும் சிவாஜி கணேசன்,.…

பேரிளம் பெண்ணுக்கு பாலியல் கொடுமை: காங். எம்எல்ஏ மீது வழக்கு!

திருவனந்தபுரம், 51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முயன்ற,…

வில்லிவாக்கம் ஏரியை புனரமைக்கும் ஐ சி எஃப்

சென்னை ரெயில் பெட்டித் தொழிற்சாலை எனப்படும் ஐ சி எஃப், வில்லிவாக்கத்தில் உள்ள பாழடைந்த ஏரியை புனரமைக்க திட்டம் தீட்டியுள்ளது. ஐ சி எஃப் இன் உற்பத்தி…

16வது நினைவு நாள்: சிவாஜி சிலைக்கு திருநாவுக்கரசர் மரியாதை!

சென்னை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16ம் ஆண்டு நினைவுநாளை யொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

நேபாளம்: மாதவிடாய் மரணங்கள்

காத்மண்டு மாதவிடாய் காலத்தில் தனித்து விடப்படும் பெண்கள் பாம்பு தீண்டுதல், கடும் குளிர், சுட்டெரிக்கும் வெய்யில் என பல வித இன்னல்களுக்கு ஆளாகி இறந்து விடுகின்றனர் என…

வாடகைத்தாய் விவகாரம் : ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவு !

ஐதராபாத் ஐதராபாத் உயர்நீதி மன்றம், வாடகைத்தாயார்களுக்கு பிறந்த குழந்தைகளை யாருக்கும் தரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ளது கிரண் கருத்தரிப்பு மையம். இங்கு குழந்தையற்றோருக்கு வாடகைத்தாயார்கள்…