பொய் சொல்கிறார் பொன்ராதா: டி.ஆர்.பாலு பதில்
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,…
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,…
அயோத்தியை ஆண்ட அரசர் தசரதருக்கும் ராணி கோசலைக்கும் பிறந்த மகனே ராமபிரான் ஆவார். விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்டவரும் அவரே. இராம…
மும்பை, தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று விளக்கம் அளித்தபடியே தானும் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர் ஒருவரது வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மும்பை…
“வட இந்திய ஓட்டுநர்களுக்கு உதவவே, தமிழகத்தில் நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியில் எழுதப்படுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக…
நெட்டிசன்: நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று…
பிரகாஷ்ராஜ் – சிறந்த நடிகர். அதோடு, காவிரி பிரச்சினையா, விவசாயிகள் போராட்டமா.. உடனே அது குறித்து நியாயமான கருத்தை வெளிப்படுத்துவார். “இத்தனை நல்ல மனிதரின் இன்னொரு முகம்,…
ராமேஸ்வரம்: கடந்த மாதம் 26ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை,எல்ல தாண்டியதாக கூறி…
மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த…
சேலம்: தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும்,…