Month: April 2017

நக்சலைட்டுகள் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை!

தேனி, தேனி மாவட்டம் முருகமலை வனப்பகுதியில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள் 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2007-ஆம் ஆண்டு…

புற்றுநோய் மற்றும் எச் ஐ வி யிலிருந்து பாதுகாக்க உதவும் புரதம்: ஆராய்ச்சியாளர்கள் சாதனை

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புரதத்தின் உதவியினால் புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா இருந்து பாதுகாக்கும் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். இது பல உயிர்களைக் காக்க உதவும் என்பது…

யமுனைக் கரையை சீரமைக்க பத்தாண்டுகளாகும்– ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார திருவிழா நிகழ்ச்சியால் யமுனை நதிக்கரை பாழாகிவிட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பேரழிவை சரிசெய்யவே…

குழந்தையின் பால்பற்களை பத்திரப்படுத்துங்கள்: மருத்துவர்கள் அறிவுரை

இனி குழந்தையின் பற்களைப் பாதுகாக்க வேண்டும். ஏன் தெரியுமா ? எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் பால்பற்கள் எனப்படும் முதல் பற்களை இழக்க நேரிடும். அது அவர்கள் வளர்கின்றனர்…

உலகப் பொருளாதார மன்ற சர்வே: அசிங்கப் பட்ட இந்திய ஊடகம்

சுவிசர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்பிற்கான சர்வதேச நிறுவனம் “உலகப் பொருளாதார மன்றம்”. இந்த நிறுவனம் தொடர்ந்து சர்வதேச பிரச்சனைகளைக் கண்காணித்து…

தொழிற்சங்கத்தில் வெற்றிபெற்ற கனிமொழி கலைஞரிடம் ஆசி பெற்றார்!

சென்னை, தி இந்து நாளிதழினின் தொழிற்சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக எம்.பி. கனிமொழி திமுக தலைவரும், அவரது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். தி இந்து…

ரூ.17 கோடி கருப்புப்பணம்! – ஆர் எஸ் எஸ் தலைவரிடம்  கிடுக்கிப்பிடி  விசாரணை

டில்லி, ஆர் எஸ் எஸ் தலைவர் ரூ17 கோடி கருப்புப் பணம் டெபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8…

பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் தலைக்கு ரூ. 22 லட்சம் பரிசு : கொல்கத்தா இமாம் பதிலடி

கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டுவருபவருக்கு ரூ11 லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்ட பா.ஜனதா இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே தலைக்கு ரூ.…

போராட்டத்தை கைவிடுங்கள்: டில்லியில் போராடும் விவசாயிகளிடம் தம்பிதுரை வேண்டுகோள்

டில்லி, டில்லியில் இன்று 30வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, போராட்டத்தை கைவிடுங்கள். நாங்கள்…

சினிமாவுக்கு வரிவிலக்கு: வியசாயிகளுக்கு செய்யும் துரோகம்!

திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கை நீக்க வேண்டும் என்று காந்தியவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த முறைக்கும் முந்திய தி.மு.க. ஆட்சியின்போது, “தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்”…