Month: November 2016

கள்ளதொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது: உச்சநீதி மன்றம்

புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை…

நோட்டுதடைக்கு சிலநாட்கள் முன்பாக நிலங்களை வாங்கி குவித்த பாஜக

பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள்…

'அல்சரை' குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு!

அல்சரை குணமாக்கும் அருமருந்து ‘பீட்ரூட்’ சாறு! பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து…

இனி, சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் கார்டுதான்…! மத்திய அரசு

டில்லி, அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த 8ந்தேதி பணம் செல்லாது…

மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி…

நீர் வண்ணம் இங்கே கண்டோம்! வேதா கோபாலன்

நீர் வண்ணம் இங்கே கண்டோம் – திருநீர் மலை சென்னை ஏர்போர்ட் தாண்டி பல்லாவரத்திலிருந்து வலப்புறம் உள்ள திருநீர்மலை. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பல்லாவரத்திலிருந்து 8…

தமிழகத்தில் விரைவில் ரேசன் 'ஸ்மார்ட் கார்டு'! அமைச்சர் காமராஜ்

சென்னை, ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது…

ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…

செல்லாது: கலெக்டர் அலுவலகத்தில் வங்கி காவலாளி தீக்குளிக்க முயற்சி….

கோவை, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். 500 மற்றும் 1000 ரூபாய்…

முதன்முறை: சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாராயணசாமி!

புதுச்சேரி, தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற…