Month: October 2016

மகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதும் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய ஷமி

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிய்ல் இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர் முகமது ஷமி.…

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லை விரைவில் சீல் வைக்கப்படுகிறது

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லையை விரைவில் சீல்வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத்,…

செனிகல்: பறவைகளை வைத்து பாவமன்னிப்பு பிசினஸ்

செனிகல் மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இங்கு நிலவும் ஒரு விநோதமான ஒரு மதநம்பிக்கை பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சிலர்…

சசிகலாவை நான் விமர்சிக்கவில்லை!:  பாடலாசிரியர் சிநேகன் விளக்கம்

வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல! ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட்…

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…

ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பும் 50 பேர்! சைபர் கிரைம் கண்காணிப்பு!

சென்னை: முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்போலோ…

வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகள் பெறுகின்றனர்

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…

பாக். போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது! நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய…

சுவிட்சர்லாந்தில் 15 வினாடிகள் சார்ஜ் செய்தால் 2 கி.மீ ஓடும் பேருந்து அறிமுகம்

வெறும் 15 வினாடிகளே சார்ஜ் செய்து கொண்டு 2 கிலோ மீட்டர் ஓடும் நகர பேருந்துகளை சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேருந்துக்கு டோசா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது…

காவிரி பாசன பகுதிகள்: ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!

டில்லி: காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர்…