Month: October 2016

குஷ்புவின் கற்கால சிந்தனை!: ஜோதிமணி கண்டனம்!

சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது. அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான…

சிம்புவின் விரக்தியும் – திருவண்ணாமலை சாமியாரும்..!

அவரு மட்டும் இல்லைன்னா… நான் என்னாவாகியிருப்பேன் தெரியுமா? என்று சமீபத்தில் சிம்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார் சிம்பு. வாலு படத்தில் நடித்தாலும் நடித்தார் இவரின் 7 ஜென்ம…

சீனாவில் ஆண்-பெண் பொது கழிப்பறை துவக்கம்

பொது கழிப்பறைகளில் பெண்கள் வெகுநேரம் வரிசையில் காத்துக்கொண்டிருப்பதை தவிர்க்கும் வண்ணம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பொது கழிப்பறையை துவங்க அரசு முடிவு…

ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”

பல பேய் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ” இப்படத்தை இயக்குனர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த…

சர்தார் வல்லபாய் பட்டேல்: 141-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, சர்தார் வல்லபாய் பட்டேல் 141-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வல்லபாய் பட்டேலின்…

முதல்முறையாக தீபாவளி கொண்டாடிய ஐ.நா

நியூயார்க்: ஐக்கியநாடுகள் சபை முதல் முறையாக தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவ்வமைப்பின் தலைமை அலுவலகம் தீபாவளிக்காக போடப்பட்ட வண்ண விளக்குகளால்…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

முதல் பேசும் தமிழ் படம் "காளிதாஸ்" ரிலீசான தினம் இன்று அக்டோபர் 31

தமிழின் முதல் பேசும் படத்தின்பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி…

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திராகாந்தியின் "சக்தி ஸ்தலம்" மூடப்பட்டது!

டில்லி, பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக…