Month: October 2016

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…

காவிரி… வழியும் அரசியல்! : ரவிக்குமார் கவிதை

நெட்டிசன்: சமூக ஆர்வலரும் எழுத்தாளரும், வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார், அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் “காவிரி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை: மலையில் உற்பவித்து நதியாய் ஊர்ந்து…

ஒடிசா: பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 18 மாவோயிஸ்டுகள் பலி!

மால்கான்கிரி, ஒடிசாவில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசாரும் காயமடைந்தனர். ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிரடி…

ஜெ.வை வரவேற்க உலக சாதனையாக சரவெடி! :  கருணாஸ் தகவல்

சென்னை: சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முழுமையாக குண் அடைந்துவடிட்தாகவும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பும் அவரை வரவேற்க ஒரு லட்சம் குதிரைப்படையும்,…

தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தலைமை நீதிபதி

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார். சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்…

சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு!

அரியலூர்: செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்…

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது இந்திய கபடி அணி

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றவது முறையாக ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,…

தமிழகம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி இன்று முடிகிறது!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. ஆகவே…

கிறிஸ்தவ மதபோதகர் 'இமானுவேல்' மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….?

நெல்லை, தூத்துக்குடி அருகே மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது கொலையா என்று…