Month: October 2016

ஓட்டுநரில்லா பேருந்து: சிங்கப்பூரில் சோதனை முயற்சி

விரைவில் சிங்கப்பூரின் சாலைகளில் ஓட்டுநரில்லா பேருந்துகள் வலம் வரவிருக்கின்றன. பல நாடுகளும் ஓட்டுநரில்லா கார்களை முயற்சித்து பாத்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூர் ஒரு படி முன்னேறி ஓட்டுநரில்லா…

50 ஆண்டுகள் கழித்து சொந்தநாடு செல்ல விரும்பும் சீனப் போர் கைதி: அனுமதி கிடைக்காமல் அவதி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கைதியாக பிடிபட்டு பின்னர் இந்தியாவிலேயே செட்டிலானவர் சொந்த நாடு சென்று உறவினர்களைப் பார்த்து திரும்ப அனுமதி கோரி போராடி…

சவுதி இன்னும் 3 ஆண்டுகளில் திவாலாகும்: அமைச்சர்கள் எச்சரிக்கை

பொதுத்துறையில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சவுதி அரேபியா இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்தமாக திவாலாகிவிடும் என்று அந்நாட்டின் இரு அமைச்சர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்கள். அரசின்…

“இது ஒரு குத்தமாய்யா..?” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்!

ராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் கேட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் கருணாஸ்,…

ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம்:  ஆறு பெண்கள் மயக்கம்: ஒருவர் பலி!

திருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் கடந்த ஒரு…

“உயிருக்கு ஆபத்து!: :போலீஸ் பாதுகாப்பு கேட்டு  நீதிமன்றத்தில் திருமா மனு!

சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். வி.சி.க. தலைவர் தொல்.…

'முத்தலாக்' : பல ஆயிரம்  இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது! கவிஞர் சல்மா

பிரபல கவிஞரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான சல்மா அவர்கள், “தி இந்து” (தமிழ்) நாளிதழில், “‘முத்தலாக்’ – இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது”…

சரித்திர‌ படத்தை இந்தியில் படமாக்க திட்டமிட்டுள்ள பிரபுதேவா..!

பிரபு தேவா தமிழ் நாட்டை விட்டு பாலிவுட் பக்கம் சென்று 12 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, அப்படி இருக்கும் போது அவர் அங்கு சென்று சில படங்களை…

மால்டா: விமானம் தரையில் மோதி விபத்து! 5 பேர் பலி!!

மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனிஅதிகாரிகள் நியமனம்! அரசாணை வெளியீடு!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இன்று…