Month: June 2016

வங்கி கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது! : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி

ஒசாகா: வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்…

இன்று: ஜூன் 6

அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் பிறந்தநாள் (1799) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக விளங்கியவர்.…

நெருங்கிறது தீர்ப்பு:  துவங்குகிறது யாகம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி இவ் வழக்கின் தீர்ப்பு…

ஊர் ஊராகச் சென்று கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும்?

பரமன் நமக்குள் இருக்கும் பொழுது, ஊர் ஊராகச் சென்று பல பாடல் பெற்ற கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும் ? ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் அனைவருமே…

கசாப்புக்கரடைக்காரரும் கருணாநிதியும் ஆடுகளும்…

நம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில்…

ஒரு கல் – ஒரு கண்ணாடி – ஒரு அரசியல் – ஒரு அப்பாவிக்கு ஆபத்து

மூத்த பத்திரிகையாளர் என். சுந்தரபுத்தன் (Natarajan Sundharabuddhan) அவர்களின் முகநூல் பதிவு: “புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக வைத்திலிங்கம், நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீட்டின்…

குற்றாலத்துல தண்ணீர் கொட்டல… அவசரப்பட்டு போகாதீங்க..

ரவுண்ட்ஸ்பாய்: குற்றாலத்தில சீசன் ஆரம்பிச்சிடுச்சு.. தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது.. அப்படின்னு சமூக வலைதளங்களல சில பேரு பதிவு போடுறாங்க. இதை நம்பி, குற்றாலம் போயிட்டுவந்த நம்ம…

தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே 1400 கி.மீ. ரோடு வருகிறது

இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு சாலைப் பயணம் மேற்கொள்ள நீங்கள் வெகுநாட்களாகக் கண்ட கனவு இப்போது இறுதியாக நிஜமாகப் போகிறது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை, இந்தியாவில் உள்ள மோரே என்ற…

தனது உறுப்புகளை தானம் செய்த "தானே" பெண் 8.6 CGPA பெற்றார்

மும்பை: 8.6 சராசரியான ஒரு ஒட்டுமொத்த தர புள்ளி (CGPA) பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பெற்றால் பல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முகத்தில்…