Tag: Wrestlers

மல்யுத்த வீரர்களின் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது : காவல்துறை

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.…

எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் -மல்யுத்த வீராங்கனைகள்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் கூறினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்…

மத்திய அமைச்சரிடம் மல்யுத்த வீராங்கனைகள் வைத்த 5 முக்கிய கோரிகைகள்

டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம்…

மல்யுத்த வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு

டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது. பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங்…

1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கூட்டறிக்கை

மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்…

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.…

இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த உலக மல்யுத்த ஐக்கியம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரின் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தும் சூழ்நிலையை யுனைடெட் வேர்ல்ட்…

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் கொட்ட மல்யுத்த வீரர்கள் முடிவு

சுயமரியாதையை இழந்து வாழ்வதில் அர்த்தமில்லை… கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதிக்கு அர்பணிக்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கையில்…

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்போம் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர்…

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…