அமெரிக்காவை அலற வைத்த மும்பை கால்சென்டர்! 70 பேர் கைது!!
மும்பை, அமெரிக்காவை அலற வைத்து மும்பை கால்செட்டர் ஊழலில் இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்து உள்ளார். மும்பையின் முக்கிய…
மும்பை, அமெரிக்காவை அலற வைத்து மும்பை கால்செட்டர் ஊழலில் இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்து உள்ளார். மும்பையின் முக்கிய…
அக்டோபர் 12 ( October 12) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.…
புதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. உலகில் மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…
இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…
சீனா, சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து…
இன்று: 09.10.2016 சே குவேரா நினைவு தினம். பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை…
கொழும்பு, இலங்கை கடன் சுமையால் தத்தளித்து வருவதாக போர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சர்வதேச…
சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர் தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய,…
புளோரிடா, அமெரிக்காவை தாக்கிய மேத்யூ புகலால் இதுவரை 339 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையொட்டி புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுரீபியன் கடலில் உருவான…
நியூயார்க்: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான்கிமூன் பதவிக்காலம் முடியவதை அடுத்து, போர்ச்சுக்கீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ க்ட்டெரெஸ் அப்பதவிக்கு வர இருக்கிறார். ஐ.நா. சபையின் பொதுச்செயலாலராக…