Tag: with

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது – உக்ரைன்

கீவ்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து…

உக்ரைன் நெருக்கடி: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது – அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா…

சேமித்த சில்லறை காசுகளை கொடுத்து ஸ்கூட்டரை வாங்கியவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு

அசாம்: சேமித்த சில்லறை காசுகளை வைத்து ஸ்கூட்டரை வாங்கியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புப் பணத்தைப் பையில் வைத்து புதிய…

முதல்வர் ஸ்டாலினுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு

சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர்…

சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா…

கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு

சென்னை: கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில்…

தடுப்பூசி போட்டுள்ளேன்,  முகக்கவசம் போட மாட்டேன்: தஞ்சாவூர் டிஎஸ்பி சென்னை காவலரிடம் வாக்குவாதம்

சென்னை: முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து,…

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா…