Tag: Will

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது – ஓயோ உரிமையாளர்

பெங்களூரு: 3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது என்று ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ்…

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதிக்க சென்னை சென்ட்ரலில் 8 கவுண்டர்கள் திறப்பு…

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…

சென்னையிலிருந்து போய் அண்டை மாவட்டங்களில் மது வாங்கினால் கைது

சென்னை: சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…

சென்னையில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 13 தெருக்கள் விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 13 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…

ஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை

புது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணை நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…