Tag: WHO

கொரோனா பாதிப்புக்குள்ளான தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்களுக்கு தற்காலிக ஜெயில்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில், தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தற்காலிகாமாக ஜெயிலில் அடைக்க மத்திய பிரதேச முதலமைச்சர் ஆதித்தநாத் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 1…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்: சென்னை கார்ப்பரேஷன் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பொது டங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள்…

உலக சுகாதார அமைப்புக்கு நிதி நிறுத்தம் : டிரம்புக்கு பில்கேட்ஸ் கண்டனம்

வாஷிங்டன் கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கொரோனா வைரஸ்…

3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளது : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிப்பு… மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் மே…

இந்தியா வர வேண்டிய சோதனை கருவி அமெரிக்காவுக்கு அனுப்பியது பற்றி தெரியாது : உலக சுகாதார மையம்

வாஷிங்டன் இந்தியாவுக்கு வர வேண்டிய சோதனை கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது பற்றி தெரியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகப்படியாக மகாராஷ்டிரா…

ஊரடங்கை திடீரென தளர்த்தினால் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஊரடங்கை திடீரென தளர்த்தினால் கொரோனா மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கை ஒரேயடியாக விலக்குவது கொரோனா வைரஸின் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும்…

இந்தியாவில் கொரோனா சமூக பரவல் இல்லை.. பின்வாங்கியது உலக சுகாதார அமைப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்னும் தனது கருத்து தவறானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகில்…