Tag: WHO

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் : உலக சுகாதார நிறுவனம்

பீஜிங் வவ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2019ல்…

இந்தியாவில் உச்சமடைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில் 68,020 பேர்; கர்நாடகாவில் 472 குழந்தைகள் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த சில வாரங்களாக உச்சமடைந்து வரும் நிலையில், ஏராளமான குழந்தைகளும் தொற்றால் பாதிக்கப்பபட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் (மார்ச்)…

27/03/2021 7/30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 19 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 19லட்சத்து 8ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,86,04,638 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

27/03/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரிப்பு-..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

கொரோனா பரவலின் 2வது அலை ஏப்ரல் மத்தியில் உச்சத்தை எட்டும் -100 நாட்கள் நீடிக்கும்… எஸ்பிஐ ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின்…

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…