Tag: WHO

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

சென்னை: சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும்…

சீமான் மாலை அணிவித்ததால், காமராஜர் சிலையை சுத்தப்படுத்திய காங்கிரசாரால் பரபரப்பு 

தக்கலை: சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக்…

உலகில் மிகச் சிறந்த மருந்தகம் இந்தியா : உலக சுகாதார அமைப்பு புகழாரம்

டில்லி உலகின் மிகப் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் பல நோயாளிகள் இந்தியாவுக்கு…

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்…

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் – மா.சுப்பிரமணியன் 

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா? : அக்டோபர் 6 முடிவு

டில்லி இந்தியாவில் தயாராகும் கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அக்டோபர் 6 அன்று முடிவு எடுக்க உள்ளது. உலக சுகாதார…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா…

2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்கள் 

நார்வே: 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். நார்வே ஓபன் செஸ் 2021 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த…