Tag: Vaiko

மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் 3வது வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்?

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 3வது வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசத்துரோக வழக்கில்…

ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: வைகோ இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுக உடனான கூட்டணி உடன்பாடு படி மதிமுகவுக்கு…

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம்…

மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி! மதிமுக உயர்நிலைக்குழு ஒப்புதல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒரு மனதாக வைகோவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதன்…

ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ தேர்வு செய்யப்படுவாரா?

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர்மீதான வழக்குகள் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதில்…

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்! வைகோ எச்சரிக்கை

சென்னை: மத்தியஅரசு கொண்டு வர உள்ள ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தண்ணீர் பற்றாக்குறைக்கு அறிக்கை மட்டுமே வெளியிடுவதா ?: முதல்வரை விமர்சித்த வைகோ

ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

19.5 டிஎம்சி நீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ?: வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டிஎம்சி தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். இதுத்தொடர்பாக மதிமுக…

மாநிலகட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: வைகோ

சென்னை: மத்தியில் மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சென்னை: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க உத்தர விட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் கூறி உள்ளது. பராமரிப்பு…