சென்னை: ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாகமதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில, "மதிமு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு,...
சென்னை: சனாதனம் குறித்து பேசும், ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து குடியரசுத் தலைவர் விடுவிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் நடந்த...
சென்னை: மதிமுகவில் தனது மகனுக்கு வைகோ பதவி வழங்கியதற்கு, பல மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, ...
சென்னை: இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து நிதி வழங்கினர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்...
சென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். இதற்கு 3 மாவட்டச் செயலாளர்கள்...
சென்னை: மதிமுக தலைமைக் கழக செயலாளராக, வைகோவின் மகன் துரை வையாபுரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில்...
சென்னை:
மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக...
சென்னை: இன்று நள்ளிரவு பிறக்க உள்ள 2022 புத்தாண்டுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ், ஓபிஎஸ், பாமக...
சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி உள்ளது.
ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தை கட்சி விருது வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது. அவ்வகையில் 2021...
டில்லி
நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார்.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தில்...