Tag: vaccine

இங்கிலாந்தில் 98வயது முதியவர் மகிழ்ச்சியுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காட்சி… வீடியோ

லண்டன்: இங்கிலாந்தில் 98வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதை அவர் மகிழ்ச்சியுடன், ஆரவாரமாக சியர்ஸ் காட்டி,. கொண்டாடிய காட்சி தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி…

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு அலர்ஜி…

லண்டன்: இங்கிலாந்தில் டிசம்பர் 10ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை…

ஹரி சுக்லா: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்….

லண்டன்: பிரிட்டனில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் ஹரி…

கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்தில் 90வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது…

லண்டன்: இங்கிலாந்தில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதலில், 90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு பிஃபைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது.…

இன்று முதல் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

லண்டன் இங்கிலாந்து நாட்டில் இன்று முதல் உலகில் முதல் முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடங்குகிறது. உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பிஃபிஸர் நிறுவனம் கண்டறிந்து…

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்

டில்லி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிறுவனங்களில் முதலாவதாக இந்திய அரசிடம் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோரி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.,…

கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்க பிஃபிஸர் நிறுவனம் இந்தியாவுக்குக் கோரிக்கை

டில்லி முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது. கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.…

அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து – ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ: அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,…

கொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன?: ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா பாதிப்பில் உலக…